Thursday, June 24, 2010

Vanakkam

வலைப்பூ உலகத்திற்கு ஒரு வணக்கம். இப்போ நான் ஏன் ப்ளாக் எழுத வந்தேன்னு கொஞ்சம் சொல்றேன். இந்த பிரெண்ட்ஸ் பிரெண்ட்ஸ்னு சொல்லிக்கறாங்களே, அவங்க ரொம்ப மோசம். ஏதாவது ஒரு சந்தோஷமோ, சோகமோ, அவங்க கூட பகிர்ந்துக்கலாம்னு பார்த்தா ஓவரா பிஸியா இருக்காங்க பா ... அதான் எதா இருந்தாலும் இங்க வந்து கொட்டி தீர்த்துடலாம் பாருங்க. போக அப்படியே கொஞ்சம் டைம் பாஸ் பண்ணிட்டு, மத்த வலை பதிவாளர்கள் எழுதுவதை ரசித்து, இந்த virtual உலகத்தில் நம்ப தடத்தையும் விட்டுட்டு போலாம்னுதான். சில பதிவுகள் குறும்பாகவும், சிலவை கொஞ்சம் "சீரியஸ்" டைப்பாகவும் இருக்கும். சிலவை நல்ல தமிழிலும், சிலவை தற்கால உரைநடை தமிழிலும் இருக்கும். உங்கள் கருத்துக்களையும், ஆரோக்யமான விமர்சனங்களையும் எப்போதும் வரவேற்க காத்திருக்கும் குறும்புக்காரி.

2 comments:

  1. How very aptly said about busy friends!

    ReplyDelete
  2. Welcome here :)
    yeah... i sort of gave up on these friends! enna panradu.

    ReplyDelete